இலங்கைக்கான அநாவசிய பயணங்களை தவிற்குமாறு சுவிஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது!
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமனம் இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள … Continue reading இலங்கைக்கான அநாவசிய பயணங்களை தவிற்குமாறு சுவிஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed